கோவை வழியாக ஒரு வழி சிறப்பு ரயில் அறிவிப்பு

கோவை: பண்டிகை காலத்தில் பயணிகள் நெரிசலை சமாளிக்க, பிகாரின் பரவுனி நிலையத்திலிருந்து எர்ணாகுளம் நோக்கி சிறப்பு ஒரு வழி ரயில் இயக்கப்பட உள்ளது.

பரவுனி – எர்ணாகுளம் ஒரு வழி சிறப்பு ரயில் (05271) பரவுனியில் இருந்து வரும் அக்டோபர் 31-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, நவம்பர் 3-ஆம் தேதி காலை 6.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

இது ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயங்கும்.

  • ஏசி 3-டயர்
  • ஏசி 3-டயர் எகானமி
  • ஸ்லீப்பர்
  • சாதாரண இரண்டாம் வகுப்பு
  • மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி
  • பார்சல்
  • மோகாமா
  • பட்ணா
  • டானாபூர்
  • பிரயாக்ராஜ்
  • ஜபல்பூர்
  • நாக்பூர்
  • விஜயவாடா
  • பெரம்பூர்
  • கட்பாடி
  • ஜோலார்பேட்டை
  • சேலம்
  • ஈரோடு
  • திருப்பூர்
  • போத்தனூர்
  • பாலக்காடு
  • திரிசூர்
  • அலுவா

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...