Power Cut: கோவையில் ஆகஸ்ட் 1ம் தேதி மின்தடை

Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் கோவையில் ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

கள்ளிமடை துணை மின்நிலையம்:-

காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் காலே முதல் ஏர்போர்ட் வரை, வரதராஜ புரம், நீலிக்கோணாம் பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட்,

சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம் மற்றும் உப்பிலிப்பாளையம்.

ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது. கோவை மாநகரில் சில பகுதிகளுக்காக அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது. எனவே கூடுதல் இடங்களில் மின்தடை ஏற்படலாம்.

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

இந்த தகவலை அந்தந்த பகுதியில் வசிக்கும் உங்கள் நட்பு வட்டத்திற்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் நடந்த கொள்ளை- ஆட்டோ ஓட்டுநர் கைது…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிறுப்பு வளாகத்தில் 13 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு உதவிய குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம்...

Video

Join WhatsApp