கோவையில் September 10ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: செப்டம்பர் 10ம் தேதி கோவை மதுக்கரை, மில் கோவில்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

மின்வாரிய பணிகள் காரணமாக செப்டம்பர் 10ம் தேதி மதுக்கரை மற்றும் மில் கோவில்பாளையம் துணை மின் நிலையம் பரப்பில் மின்விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

Advertisement

மின்தடை ஏற்படும் இடங்கள்:

அறிவொளி நகர், சேராபாளையம், மதுக்கரை, பழத்துறை, ஏ.ஜி.பாளையம்

Advertisement

செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முல்லுப்பாடி, வடக்கிப்பாளையம்

குறிப்பு: கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Recent News

கோவையில் நடைபெற்ற SIR ஆலோசனை கூட்டம்- ஆட்சேபனை தெரிவித்த கட்சிகள்…

கோவை: SIR ஆலோசனை கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்தான...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp