கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சனையால் நிலத்தடி நீர் மாசடைந்து, மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருவதாக மக்கள் குற்றச்சாட்டு. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.