கோவை விமான நிலையம் அருகே நடந்த கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நிறைவடைந்து, மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோவை: தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது. குறிப்பாக ஜவுளி தொழில்கள், நூற்பாலைகள் மற்றும் பருத்தி உற்பத்தி காரணமாக மான்செஸ்டர் என அழைக்கப்பட்டு வருகிறது.
கோவையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நிர்மலா கல்லூரி அருகே திரண்டிருந்த மாணவிகளை வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்று சந்தித்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த SRB, DRB தேர்வர்கள், மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ள இறுதி பட்டியலை வெளியிட்டு பணி நியமன ஆணைகள் வழங்க கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, 3D கோளரங்கம் உள்ளிட்ட அறிவியல் வசதிகளை நேரில் அனுபவித்தார்.