கோவை மாவட்டத்தில் 12 வட்டங்களைச் சேர்ந்த 1,202 தகுதியுடைய பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.
கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் கோவை பாபு, திமுகவில் சாமானியர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடமில்லை என குற்றம்சாட்டி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சம்கல்ப் ஐஏஎஸ் அகாடமி துவக்க விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர், 2047-க்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கோவை மாவட்டம் முழுவதும் அதிகாலை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 12 ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட நபரை தட்டிக்கேட்ட சமையல்காரர் மற்றும் அவரது நண்பர் மீது மரக்கட்டையால் தாக்குதல் நடத்தப்பட்டது. தலைமறைவான வடமாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாநகரில் உள்ள 5 ஹெவி பிரிவு காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை நிலவி வருவதால், கூடுதல் பணியிடங்களை ஒதுக்க தமிழக அரசுக்கு காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் ரத்தப் புற்றுநோய் மற்றும் ஸ்டெம் செல் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தானதாரர் பதிவு முகாமிலும் இணைந்தனர்.
கோவை: கோவையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மகளிர்)ஆனைக்கட்டி,...