HomeGlobal

Global

மாணவர்களே சட்டப்படிப்பில் சேர விருப்பமா? இன்றே விண்ணப்பிக்கலாம்!

கோவை: தமிழ்நாட்டில் உள்ள சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை...

#OperationSindoor இன்று உறங்கா இரவாகிவிட்டது

#OperationSindoor இந்தியாவின் அமிதர்சர் நோக்கி வந்த பாகிஸ்தானின் ஸ்பைட்டர் ஜெட் விமானங்களில் மூன்றை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

Operation Sindoor இந்திய ராணுவத்தின் தாக்குதல் வீடியோ...

Operation Sindoor பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களின் வீடியோ காட்சிகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில்...

ஆபரேஷன் சிந்தூர்… பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி...

டில்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் 9 இடங்களைக் குறி...

மே 7ம் தேதி நாடு முழுவதும் போர்...

கோவை: மே 7ம் தேதி நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக...

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்க...

கோவை: போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கி, அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தைச் செயல்படுத்த...

தொண்டர்களுக்கு விஜய் பர்சனல் கடிதம்! கோவை நிகழ்வுகளை...

கோவை: கோவையில் நடைபெற்ற த.வெ.க நிகழ்ச்சியின் போது கட்சித் தொண்டர்கள் செய்த நிகழ்வால் கவலை அடைந்ததாகவும், இனி இதுபோல் செய்யக்கூடாது என்றும் தொண்டர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் அன்புக்கட்டளை பிறப்பித்துள்ளார்.

நீண்ட நாள் கோரிக்கை… கோவைக்கு புதிய காவல்...

கோவை: நீலாம்பூரில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவையில் நீலாம்பூர் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய பொதுமக்கள்,...

லட்சியம், நம்பிக்கை இருக்கு… நம்மிடம் என்ன இல்லை?...

கோவை: மனதில் நேர்மை இருக்கிறது, கறை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையும், லட்சியமும் இருக்கிறது. உழைக்க...

புஞ்சை புளியம்பட்டி வந்த சாய்பாபா பாதுகை… தொட்டு...

சீரடியில் இருந்து புஞ்சை புளியம்பட்டி தென் சீரடி சக்தி சாய் ராம் தர்மஸ்தலாவுக்கு கொண்டு வரப்பட்ட சாய்பாபா பாதுகையை...

ஈரோட்டில் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்”...

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின்’ துவக்க விழா இன்று (24/04/25) பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பெஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகள் மூவரின் வரைபடம் வெளியீடு!

ஜம்மு: பெஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மூன்று பேரின் வரைபடத்தை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர்...