கோவையில் ஆகஸ்ட் 2ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

கோவை: கோவையில் ஆகஸ்ட் 2ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 2ஆம் தேதி, காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை, கோவை மாவட்டத்தில் உக்கடம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

Advertisement

அந்த பகுதிகள் பின்வருமாறு:-

வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணக்கரா வீதி சுற்றுவட்டாரங்கள், டி.கே.மார்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாளையம், உக்கடம், சுங்கம், ஆட்சியர் அலுவலகம், கோவை அரசு மருத்துவமனை, கோவை ரயில் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Advertisement

தற்காலிக மின்தடைக்கு பொது மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. மேற்கூறிய பகுதிகளுடன் வேறு சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.

இந்த செய்தி அந்தந்த பகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group