கோவை வடவள்ளியில் நடைபெற்ற மகளிர் நலத்திட்ட விழாவில் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த எஸ்.பி.வேலுமணி, வாக்கு கேட்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது என்றார்.
கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்sதில் ரூ.1.05 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால், சிறுபாலம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை அறிந்து கொள்ளுங்கள். தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உடல்நலம் போன்ற முக்கிய அம்சங்களில் இன்று என்ன பலன் என்பதை பார்க்கலாம் | Today Rasipalan
தமிழ்நாட்டில் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க வழங்கப்படும் மானியம் ரூ.25,000 இலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்ட உலமாக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டு பகிரப்படுவதாக ‘மார்கன்’ பட நடிகை தீப்ஷிகா சந்திரன் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி தனியார் விடுதிகளுக்கு வணிக சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது.