கோவை: கோவையில் நாளை (sep 24) மின்தடை ஏற்படும் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
குனியமுத்தூர் துணை மின்நிலையம்:
குனியமுத்தூர், சுந்தராபுரம் (ஒரு பகுதி), கோவைப்புதூர், புட்டுவிக்கி மற்றும் சுற்றுவட்டாரங்கள்
அண்ணா பல்கலைக்கழகம் துணை மின்நிலையம்:
யமுனா நகர், காளப்ப நாயக்கன்பாளையம், ஜி.சி.டி நகர், கணுவாய், கே.என்.ஜி.புதூர், தடாகம் ரோடு, சோமயம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி மற்றும் சுற்றுவட்டாரங்கள்
மயிலம்பட்டி துணை மின்நிலையம்:
கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோளம்பாளையம், வெங்கிட்டாபுரம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்
இந்த இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம், அல்லது குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம்.