கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (30ம் தேதி) பின்வரும் இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.
குறிச்சி துணை மின்நிலையம்:-
சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுசிங்யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி, மலுமிச்சம்பட்டி
அன்னூர் துணை மின்நிலையம்:-
அன்னூர், பதுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்
மேட்டுப்பாளையம் துணை மின்நிலையம்:-
மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தீரம்பாளையம்
உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
மேற்குறிப்பிடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.



