கோவையில் நாளைய மின்தடை

கோவை: கோவையில் நாளை (நவம்பர் 14, வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.

மின்வாரியத்தின் அறிவிப்பின்படி, பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் சில பகுதிகளில் நவம்பர் 14, வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்பட உள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

இருகூர் (Irugur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஒட்டர்பாளையம் (Odderpalayam), எஸ்.ஐ.எச்.எஸ் காலனி (S.I.H.S Colony), பள்ளபாளையம் (ஒரு பகுதி) (Pallapalayam – One Region), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி) (Kannampalayam – One Region), சின்னியம்பாளையம் (Chinniampalayam), வெங்கிட்டாபுரம் (Venkitapuram), தொட்டிபாளையம் (Thottipalayam), கோல்ட்வின்ஸ் (Goldwins) & சுற்றுவட்டாரங்கள்

யமுனா நகர் (Yamuna Nagar), களப்பநாயக்கன் பாளையம் (ஒரு பகுதி) (Kalappanaickenpalayam – One Part), ஜி.சி.டி நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), கே.என்.ஜி புதூர் (K.N.G. Puthur), தடாகம் ரோடு (Thadagam Road), சோமயம்பாளையம் (Somayampalayam), அகர்வால் ரோடு (Agarwal Road), சேரன் இண்டஸ்ட்ரியல் பார்க் (Cheran Industrial Park), லூனா நகர் (Luna Nagar), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), டீச்சர்ஸ் கல்லூரி (Teachers College) & சுற்றுவட்டாரங்கள்

கிருஷ்ணாபுரம் (Krishnapuram), செம்மண்டம்பாளையம் (Semmandampalayam), கனியூர் (ஒரு பகுதி) (Kaniyur – One Part), சோமனூர் (ஒரு பகுதி) (Somanur – One Part) & சுற்றுவட்டாரங்கள்

மின்தடை நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp