Header Top Ad
Header Top Ad

குருநெல்லிபாளையம் சுற்றுவட்டாரத்தில் செப்டம்பர் 22 மின்தடை!

கோவை: மின்வாரியம் அறிவித்ததின்படி, வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி திங்கட்கிழமை, கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது.

அந்த பகுதிகள் பின்வருமாறு:-

குருநெல்லிபாளையம், நல்லட்டிப்பாளையம், மேட்டுவாவி, பனப்பட்டி (ஒரு பகுதி), கோதவாடி மற்றும் குருநெல்லிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்

மின்தடை நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

Advertisement

குறிப்பு:

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News