Power outage Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

Power outage Coimbatore: கோவையில் நாளை (ஜூலை 23) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தினால் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்தில் நாளை (ஜூலை 23, புதன் கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

கரையாம் பாளையம், சின்னியம்பாளையம், மயிலம் பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டபுரம்

யமுனா நகர், காளப்ப நாயக்கன் பாளையம், ஜி.சி.டி நகர், காணுவாய், கே.என்.ஜி.புதூர், தடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் இன்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா கம்பெனி

Advertisement

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

குனியமுத்தூர், சுந்தராபுரம் (ஒரு பகுதி), கோவைப்புதூர், புட்டுவிக்கி

அறிவொளி நகர், சேரா பாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி

பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வட வேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரி பாளையம்

மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மின்தடை அறிவிப்பை உங்கள் சுற்றத்தாருடன் பகிர்ந்து உதவிடுங்கள்.

Recent News

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...