கோவையில் உள்ள சிறைகளில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ரமேஷ் நேற்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள துணை...
கோவை: ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள சூர்யா நகர் பகுதியில் ரயில்வே...
கோவை: சிங்காநல்லூரில் சேறும் சகதியுமான சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் படாதபாடு பட்டு வருகின்றனர்.
சிங்காநல்லூர் உழவர் சந்தை முதல் ஒண்டிப்புதூர் வரையிலான திருச்சி சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது.
இந்த...
கோவை: கோவை அரசுப் பள்ளியில் கணித ஆசிரியர்கள் பாடம் நடத்த மறுப்பதாகக் கூறி, மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஒண்டிப்புதூரில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில்...