கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி, ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையானது வரும் 20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு பட்டாசு கடைகள், துணிகடைகளில் ஏராளமான...
கோவை: கோவை மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கு இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையம் ஆகிய இரண்டையும் மேம்படுத்துவது குறித்தான...
கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடி குண்டு நிபுணர்கள் மோப்பநாய் உடன் சோதனை மேற்கொண்டனர்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு...
கோவை: இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கமான SRMU மற்றும் AIRF தலைமைகளின் சார்பில், கோவை ரயில் நிலையத்தில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ரயில்வே தொழிலாளர்...