கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சனையால் நிலத்தடி நீர் மாசடைந்து, மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருவதாக மக்கள் குற்றச்சாட்டு. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெள்ளலூர் பகுதியில் புதிதாக திறக்கபட உள்ள FL2 மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புறவழிச்சாலையில்...
கோவை: கோவை வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் பனை விதைகள் பதிக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு பனை விதைகளை நட்டு வைத்தார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயற்கை வளங்கள் மற்றும்...
கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் அதிகாலையில் ஏற்பட்ட தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.
கோவை வெள்ளலூரில் உள்ள குப்பைக்கிடங்கில், மாநகரில் தினமும் சேகரமாகும் 1,100 டன் குப்பை கொட்டப்படுகிறது. இங்கு...
கோவை: வெள்ளலூரில் சுற்றுலா சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வெள்ளலூர் திருவாதிரை நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (42). இவர் தொடர் விடுமுறை காரணமாக கடந்த...
கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறை அவரை பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
நேற்றைய தினம் கோவை மாநகர் வெள்ளலூர் புதிய பேருந்து...