NCC செய்தி எதிரொலியாக கோவையில் மேம்பாலங்களில் இரவு நேர தடை நீக்கப்பட்டது. பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில், அதிவேக வாகனங்களுக்கு கண்காணிப்பு கோரிக்கை எழுந்துள்ளது.
Massive crowds at Coimbatore’s Semmozhi Poonga create parking shortages and traffic congestion, leading police and corporation officials to plan alternative vehicle arrangements.
கோவை: கோவை மாநகரப் பகுதிகளில் 2,000 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறியதாவது:-
கோவை மாநகரப்...
கோவை: பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட கோவை-திருச்சி சாலையில் பேருந்து ஒன்று சேற்றில் சிக்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.
கோவை மாநகரில் பாதாள சாக்கடைப் பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டன. பல இடங்களில் சாலை...
கோவை: சரவணம்பட்டி பகுதியில் ஐ.டி நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருவதாக அப்பகுதியினர் புலம்பல்.