கோவை: இரண்டு மாதங்களாக ஊதியம் வராததால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தமிழ்நாடு உரிமை திட்ட பணியாளர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமை திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்கள்,...
கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் கண்ணீருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ரயில்வே பாஸ் வழங்க கையெழுத்திடாமல் கடந்த 2 மாதங்களாக கோவை அரசு மருத்துவமனை...
கோவை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, மாண்புமிகு...
A disabled person who has been struggling to get a government job for the past 20 years has tearfully requested the government to provide him with some assistance.
கோவை: சென்னையில் மாபெரும் மாநாடு நடத்துவதற்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் நல சங்கம் திட்டமிட்டுள்ளதாக கோவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது…
தமிழ்நாடு மாற்று திறனாளி வழக்குரைஞர்கள் நல சங்கம் சார்பில் சென்னையில் மாநாடு நடத்துவதற்காக பல்வேறு...