கோவை: கோவையில் தேசிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்திலும்...
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு...
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு செம்மொழிப் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய பெருவிழாவாகத் திகழும் தைத் திருநாள் பொங்கலை சிறப்பிக்கும் வகையில்...
கோவை: புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளுக்கு முன்பு பழையது கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினை முன்னோர்கள் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து...