Tagsவனத்துறை

tag : வனத்துறை

வனவிலங்குகள் பாதுகாப்பிற்கு கோவையில் ட்ரோன் கண்காணிப்பு பிரிவு திறப்பு…

கோவை: கோவையில் வனவிலங்குகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அதிநவீன ட்ரோன் கேமரா கண்காணிப்பு பிரிவு திறக்கப்பட்டது. கோயம்புத்தூர் வனக்கோட்டம், மதுக்கரையில் தொழில்நுட்பம் சார்ந்த வனவிலங்கு பாதுகாப்பை வலுப்படுத்த ட்ரோன் கண்காணிப்பு பிரிவு திறக்கப்பட்டது வனத்துறை மற்றும்...

சாடிவயலுக்கு அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள்- மக்கள் நிம்மதி…

சாடிவயல் யானைகள் முகாமிற்கு முத்து, காவேரி கும்கி யானைகள் மாற்றப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெள்ளியங்கிரி மலையேற்றம் | 5வது மலையில் பக்தருக்கு நேர்ந்த சோகம்…

வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தின் போது மூச்சுத் திணறலால் பக்தர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சைரன் சத்தம்; கோவையில் கும்பலாக சுற்றிய காட்டுப்பன்றிகள் தெறித்து ஓட்டம் – வீடியோ காட்சிகள்

கோவை: சைரன் சத்தத்தில் சிதறி ஓடும் காட்டு பன்றிக் கூட்டத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள குப்பனூர் பகுதியில், வனத்தில் இருந்து வெளியேறிய நூற்றுக் கணக்கான காட்டுப்...

பில்லூர் அருகே யானைகளுக்கு இடையே மோதல்- யானை உயிரிழப்பு…

பில்லூர் அணை பகுதியில் இரண்டு யானைகள் மோதியதில் ஆண் யானை உயிரிழந்த சம்பவம் வனத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 மாத கருவுடன் உயிரிழந்த பெண் யானை- கோவையில் சோகம்…

50 வயதான இந்த யானை, கர்ப்பம் தரித்து இருந்த நிலையில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்து உள்ளது.

கும்பலாக மோதிக்கொண்ட வனவிலங்குகள்- கோவை விவசாயிகள் அச்சம்…

Wild dogs and wild boars clash near Western Ghats foothills in Coimbatore, dramatic hunting video sparks fear among farmers.

கோவையில் பெண் யானை உயிரிழப்பு…

An elderly female wild elephant was found dead in the Madukkarai reserve forest near Coimbatore, with officials suspecting natural causes pending post-mortem results.

வெள்ளியங்கிரி மலைகோவில் பாதை திறக்கப்பட்டது…

The Velliangiri Hill temple trek in Coimbatore reopened for Tai Pournami, allowing thousands of devotees to undertake the sacred pilgrimage.

மருதமலை அடிவாரத்தில் ஒற்றை காட்டுயானை- பொதுமக்கள் அச்சம்…

கோவை: மருதமலை அடிவார பேருந்து நிறுத்தம் பகுதியில் சுற்றி திரிந்த யானையை வனத்துறையினர் விரட்டினர். கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரப் பகுதியில், நேற்று நள்ளிரவு உணவு தேடி வந்த ஒற்றைக் காட்டு...

கோவை அருகே காம்பவுண்டு சுவரை அழகாக தாண்டிய காட்டுயானை…

கோவை: கோவை மதுக்கரை அருகே வீட்டின் காம்பவுண்டு சுவரை காட்டு யானை தாண்டி சிறுவனை துரத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் சிந்து. மதுக்கரை...

கோவை அருகே பலா மரத்தை சுற்றி வந்த யானை…

கோவை: கோவை அருகே பலா மரத்தில் இருந்த பழங்களை ருசி கண்ட யானையின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்ளுக்குள் உணவுப் பொருட்களை தேடி காட்டு...