கோவை: கோவை ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வாலிபரை போலிசார் கைது செய்துள்ளனர்.
கோவை ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல், செய்து பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபரிடம்...
கோவை: காந்தி ஜெயந்தி தினத்தில் கள்ள சந்தையில் மது விற்பனை செய்த 60 பேரைக் கைது செய்த மாவட்ட காவல்துறையினர் மொத்தம் 1,989 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 99 லிட்டர் கள்...
கோவை: கோவையில் எட்டிமடை அருகே 1.25 கிலோ தங்கக்கட்டிகளை கொள்ளையடித்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை எட்டிமடை அருகே கேரளா வியாபாரியிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கில் மேலும்...
கோவை: பேருந்தில் மூதாட்டியிடம் செயினைதிருடும் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை நீலிகோணம்பாளையம் சக்தி நகர் சேர்ந்த லட்சுமி (73) என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சூலூரில் உள்ள மகளை...
கோவை: கோவை சூலூரில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்துதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது
கோவை மாவட்டம், சூலூர் அருகே சுகந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின்...
கோவை: கோவை பிரியாணி கடையில் சிக்கன் குருமாவில் பல்லி இருந்த விவகாரம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை ஆர்.எஸ் புரம் அருகே வி.சி.வி லேஅவுட் பகுதியில் கோவை...
கோவை: கோவையில் 1.5 லட்சம் லஞ்ச பணத்துடன் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி கைது
கோவை மாவட்டம், சூலூர் வட்டம் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோயில் நிர்வாகம் தொடர்பாக சுரேஷ்குமார் என்பவருக்கு...
கோவை: கோவையில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் எஸ்ஐஎச்எஸ் காலனியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை தடுத்து...
கோவை: கணபதியில் வீட்டிற்குள் மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 36,600ஐ பறிமுதல் செய்தனர்.
கோவை ரத்தினபுரி போலீசாருக்கு கணபதியில் ஒரு வீட்டில் மெகா சூதாட்டம்...
கோவை: கோவையில் மங்கி குல்லா கொள்ளையன் கைது சென்னையில் இருந்து வந்து முகாமிட்டது அம்பலமானது...
கோவை: கோவை குனியமுத்தூரில் வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை, பணம் திருடிய மங்கி குக்லா கொள்ளையன் அடுத்தடுத்த...
கோவை: கடந்த 1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த தையல் ராஜா கைது செய்யப்பட்டு, கோவைக்கு அழைத்து வரப்பட்டார்.
கோவை உக்கடம் பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்தவர்...