TagsArrest

tag : arrest

கோவையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபர் கைது…

கோவை: கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கோவை சீரநாயக்கன் பாளையம், டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி சரவணதேவி (23). இவர் கோவை பி.என்.புதூர்,...

கோவையில் கள்ளநோட்டுகளை அச்சிட்ட மூவர் கைது…

கோவை: கோவையில் கள்ளநோட்டுகளை அச்சிட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டனர். கோவையில் 200 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 36,800 ரூபாய் மதிப்பில்...

கோவையில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது…

கோவை: கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை குனியமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம்...

பூ மார்க்கெட்டில் வியாபாரியின் செல்பொனை திருடிக் கொண்டு ஓட்டம்பிடித்தவர் சிக்கினார்!

ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட்டில் வியாபாரியின் செல்போனை திருடி ஓட்டம்பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

கோவையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாற்றுத்திறனாளிகள்- கைது செய்த காவல்துறை…

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்த கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பீளமேட்டில் கடை மூடிய பிறகு ஆம்லெட் கேட்டு ஹோட்டல் சூறை…

கோவை: கோவையில் கடை மூடிய பிறகு ஆம்லெட் கேட்டு தகராறில் ஈடுபட்டு ஓட்டலை சூறையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பீளமேடு விமான நிலையம் அருகே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு மாவட்டத்தை...

கோவையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபர்!

கோவை: கோவையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை சிவானந்தா காலனி டாடாபாத் முதல் வீதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (23). துணி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று ரத்தினபுரி ராஜூ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம்- கோவையில் கைது செய்யப்பட்ட கட்சியினர்…

கோவை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம்...

கோவையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கைது…

Members of the Tamil Nadu Government Employees' Union who were involved in a road blockade in Coimbatore, pressing for various demands, were arrested.