தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருள் பரவலை தடுக்க வேண்டும் எனக் கோரி கோவையில் தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கோவை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டி வானதி சீனிவாசன் கந்தசஷ்டி கவசம் பாடி வேண்டிக்கொண்டார்.
திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற வேண்டி இன்று பல்வேறு மாவட்டங்களிலும் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் சார்பில் கோவில்களில் கந்த...