கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக அரசு தான் காரணம் என பாஜக மாநில தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு...
கோவை: பாஜகவுடன் யார் சேர்ந்து வந்தாலும் அவர்கள் தமிழ் மண்ணில் தோற்கடிக்கப்படுவார்கள் என்று சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை பூமார்க்கெட் பகுதியில் இந்திய கலாச்சார நட்புறவு கழகம், தமிழ்நாடு கலை இலக்கிய...
கோவை: திமுக பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளும் முறைகேடுகளும் செய்துள்ளது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், திமுக...
Over 200 BJP members were arrested in Coimbatore for staging a protest demanding appropriate action in the incident where two youths breached security and entered the area on a two-wheeler during the Vice President’s visit.
Vanathi Srinivasan has stated that the explanation given by the police regarding the youths who trespassed into the Vice President’s security zone is unacceptable.
கோவை: துணை குடியரசுத் தலைவர் வரும்பொழுது பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி இரு சக்கர வாகனத்தில் இருவர் சென்ற சம்பவத்தை NIA விசாரிக்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
துணைக் குடியரசுத் தலைவர் சி...
கோவை: தமிழக வெற்றி கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளது என்பது அபாண்டமான குற்றச்சாட்டு என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை சுங்கம் பகுதியில் இந்திய கட்டிடக்கலை வல்லுனர்கள் குழுமம் சார்பில் கட்டிடக்கலை கண்காட்சி நடைபெற்றது....
கோவை: தீபாவளிக்கு திமுக அரசு செய்த சாதனை மது விற்பனையை அதிகமாக நடத்தியது தான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ளபாஜக அலுவலகத்தில் பாஜக மாநில...
கோவை: திமுகவை அகற்ற அனைவருக்கும் Open call விடுப்பதாக பாஜக மாநில பொதுசெயலாளர் ராமசீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் மற்றும் இளைஞரணி...
கோவை: சட்டம் பற்றி தெரிந்தவர்கள் கரூர் சம்பவத்தில் விஜயை முதல் குற்றவாளியாக கூற மாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது...
கோவை: பொதுவாகவே ஒரு நபர் ஆணைய விசாரணை என்பது அரசுக்கு சாதகமாகவே இருக்கும் என பாஜக பாராளுமன்ற குழு உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
கரூர் சோக சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்ட...