கோவை சிவானந்தா காலனியில் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் இருந்து கதவு, பேட்டரி மற்றும் ஸ்டெப்னி டயர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சரவணம்பட்டி அருகே நாய்க்குட்டிகளை கல்லால் அடித்து கொன்ற நபரை போலிசார் கைது செய்தனர்.
கோவை மாநகர் சரவணம்பட்டி அடுத்த சிவதங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜிச்சு விஷ்ணு என்பவர் இவர் தனியார்...
Coimbatore’s Irugur area was rocked by tension after CCTV footage showed a woman being forcibly taken into a car. Police have launched an investigation to determine the truth behind the alleged abduction.
கோவை: டெலிவரிக்கு வைத்திருந்த கேஸ் சிலிண்டரை இளைஞர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாநகர் உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் நாள்தோறும் சிலிண்டர் டெலிவரி செய்வதற்கு சாலையோரம் சிலிண்டர்கள் அடுக்கி...
கோவை: எட்டிமடை பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள ஜெகநாதன் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை அங்கு...
கோவை: கோவை கரும்புக்கடை பகுதிகளில் நள்ளிரவில் காய்கறி டிப்பர் கூடைகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை உக்கடம் கரும்புக்கடை சாரமேடு கடைவீதி பகுதியில் பல்வேறு காய்கறி கடைகள், துணிக்கடைகள் இயங்கி...
கோவை: கோவையில் சேவலை திருடி டி-ஷர்ட்டுக்குள் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாநகரில் அண்மையில் அதிக அளவிலான திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற வருகின்றன. காவல்துறையினரும் கவர்ந்த...
கோவை: பேருந்தில் மூதாட்டியிடம் செயினைதிருடும் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை நீலிகோணம்பாளையம் சக்தி நகர் சேர்ந்த லட்சுமி (73) என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சூலூரில் உள்ள மகளை...
கோவை: கோவையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மதுரையைச் சேர்ந்த ரவுடி கும்பலை போலிசார் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்
கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் போலீசார் இரவு வந்து சென்ற போது ரவுடி...
கோவை: கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபரை கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மடக்கிப் பிடித்த குடும்பத்தினர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை, சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வீட்டின் சுவர் ஏறி...