கோவை: புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளுக்கு முன்பு பழையது கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினை முன்னோர்கள் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து...
கோவை: அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பதிவு எந்திரங்கள் சரி பார்க்கப்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் தேர்தல்...
கோவை: கோவையில் உரிமை கோரப்படாத தொகைகளை மீட்க முகாம் நடத்தப்பட உள்ளது.
நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள் பங்கு தொகைகள், ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு...
கோவை: பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்நேரடி சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பேரூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது.
Advanced CNC Machining Technician, Acronautical Structure and Equipment Fitter, Multimedia...
கோவை: கோவையில் கல்லூரி களப்பயணம் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் கல்லூரியில் சேரும்பொழுது கல்லூரி படிப்பு குறித்து தெரிந்து கொள்ளும்...
கோவை: மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் இணைப்பு அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார்.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு...