கோவை: ரேசன்கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை...
கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...
கலை, அறிவியல், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
மனித உயிர்களைக் காப்பாற்றிய வீரச் செயல்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை: மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை கணக்கெடுக்க இல்லம் தேடி வரும் பணிகள் நடத்தப்படுகிறது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் (Community Rehabilitaion Worker...
கிணத்துக்கடவு வட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் இரண்டு நாட்கள் தங்கி கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் நேரில் மனுக்கள் பெற உள்ளார்.
கோவை: கோவையிலேயே குடோன்கள் அமைத்து தர வேண்டும் ஆன்லைன் விற்பனையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட பட்டாசு வணிகர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பட்டாசுகளை ஆன்லைனில் விற்பனை...
கோவை மாவட்டத்தில் 12 வட்டங்களைச் சேர்ந்த 1,202 தகுதியுடைய பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.
கோவை: மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டமானவீட்டுக் கணக்கெடுப்பு மற்றும் வீடுகள் பட்டியலிடல் (HLO)...
கோவை: மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம்மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பில்லூர் நீர்த்தேக்கத்தின் மீன்பிடி...
கோவை: ரேசன் கார்டுகளில் கைரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் (AAY), முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும்...
கோவை: அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதை உறுதி செய்ய ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள...