TagsCoimbatore Collector

tag : Coimbatore Collector

கோவையில் உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது…

கோவை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆகஸ்ட் 7 முதல் நான்கு இடங்களில் சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடைபெற உள்ளது.

மாணவர்களின் உயர்கல்விக்கு நிதி உதவி வழங்கிய கோவை ஆட்சியர்…

கோயம்புத்தூரில் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 20 மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழங்கினார்.

முதல் தலைமுறை ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை- கோவை ஆட்சியர்…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில், தொழில் மையம் சார்பில், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட ஏற்றுமதி...

முதல்வரின் மனுக்கள் மீது தீர்வு காணல்- அரசு அலுவலர்களுக்கு பயிற்சி…

கோவை: முதல்வரின் முகவரி மனுக்களைதீர்வு காண்பது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில், முதல்வரின் முகவரியின் கீழ் மனுக்களை தீர்வு காண்பது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி...

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்- மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு...

உலக தாய்ப்பால் வாரம்- கோவையில் இராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்…

கோவை: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ...

மேட்டுப்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு…

மேட்டுப்பாளையம் வட்டம் வெள்ளியங்காடு கிராமத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களிடமிருந்து மனுக்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் பெறப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு…

கோவை: ரேசன்கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை...

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் சமர்பிக்க அறிவுறுத்தல்…

கலை, அறிவியல், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜீவன் ரக்‌ஷா பதக்கத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

மனித உயிர்களைக் காப்பாற்றிய வீரச் செயல்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

கோவை: மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை கணக்கெடுக்க இல்லம் தேடி வரும் பணிகள் நடத்தப்படுகிறது கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் (Community Rehabilitaion Worker...