Coimbatore Special Train: ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து பீகார் வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கோவையில் வடமாநில மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனிடையே எதிர்வரும்...
கோவை: தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது. குறிப்பாக ஜவுளி தொழில்கள், நூற்பாலைகள் மற்றும் பருத்தி உற்பத்தி காரணமாக மான்செஸ்டர் என அழைக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை வாழ் விஸ்வகர்ம சமுதாய மக்கள் ஒன்றிணைந்து, ஶ்ரீ விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஶ்ரீ விஸ்வப்பிரம்ம திருவீதி ஊர்வலம் நடைபெற்றது.
கோவையில்...