கோவை: கோவையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிவானந்தா காலனி டாடாபாத் முதல் வீதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (23). துணி வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று ரத்தினபுரி ராஜூ...
கோவை: கோவை இருந்து கேரளா உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 25.50 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக - கேரளா எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடி காவல் துறையின் சோதனை...
கோவை: ATM Franchise வைத்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும் சைலேந்திரபாபு ஆகியவர்களை பார்த்து ஏமாந்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
துரைசாமி அங்கமுத்து, ரம்யா துரைசாமி,...
கோவை: கோவை வியாபாரியிடம் 71 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் வியாபாரியிடம் லாபம் தருவதாக நம்ப வைத்து ஏமாற்றிய...
கோவை: கோவையில் இருந்து பணம் மற்றும் தங்கம் கடத்திய மூன்று பேரை கேரளா மாநில காவல் துறையினர் கைது செய்தனர்...
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வேலந்தவலத்தில், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக...