TagsMurder

tag : Murder

நண்பர்களான முதல் நாளிலேயே கொடூரம்- முழு மதுபானத்தையும் குடித்ததால் ஆத்திரம்- கோவையில் நடந்த சம்பவம்…

கோவை: நண்பர்களான முதல் நாளே கொலை நண்பனை கொலை செய்த நண்பன், முழு மதுபானத்தையும் குடித்தத்தால் ஆத்திரத்தில் செய்ததாக தெரிவித்துள்ளார். கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் அருகே உள்ள...

கோவையில் குடியால் கெட்டது குடும்பம்!

கோவை: கோவை அருகே குடிப்பழக்கத்தை தட்டி கேட்ட தந்தையை தாக்கிய மகன், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மகன் உயிரிழந்த நிலையில் கொலை வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் மதுக்கரை அருகே மது...

கோவையில் இறைச்சிக்கு பணம் தராததால் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்தது- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…

கோவை: கோவையில் மாட்டு இறைச்சி வாங்கி பணம் தராததால் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு...

ரயிலில் இருந்து பச்சிளம் குழந்தையை தூக்கி வீசிய தந்தை- அதிரடி தீர்ப்பு வழங்கிய கோவை நீதிமன்றம்…

கோவை: பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது கோவை சிறப்பு மகிளா நீதிமன்றம்...

கோவையில் ஆத்திரம் தலைக்கேறிய இளைஞர் வெறிச்செயல்!

கோவை: கோவையில் ஆதவற்ற முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகர் செல்வபுரம் எல்.ஐ.சி காலணியில் சாலை ஓரத்தில் முதியவர் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது தலையில்...

கோவையில் காதலித்த பெண்ணை கொடூரமாக கொன்றுவிட்டு நாடகமாடிய காதலன்; சிக்கியது எப்படி?

கோவை: கோவையில் காதலித்த பெண்ணை கொன்றுவிட்டு நாடகமாடிய குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை கோயில்மேடு பகுதியை சார்ந்தவர் ருக்‌ஷனா. இவரை காணவில்லை என்று சாய்பாபா...

பைக் உரசிய தகராறு: கோவையில் நடந்த கொடூரம்!

கோவை: கோவையில் பைக் உரசிய விவகாரத்தில் ஏற்பட்ட பகையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குனியமுத்தூரை அடுத்த டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினருக்கு இடையே மோதல்...

அவிநாசி அருகே தோட்டத்தில் வசித்து வந்த தம்பதி படுகொலை! தொடரும் சம்பவங்களால் அச்சம்!

திருப்பூர்: அவினாசி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான விவசாய தம்பதி படுகொலை செய்யப்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி அருகே உள்ள துலுக்கமுத்தூர் ஊராட்சி, ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது84)...