கோவையில் கொலை செய்யப்பட்ட புகைப்படக் கலைஞர் பிரவீனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மேலும் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: போட்டோ ஷூட் என ஏமாற்றி இளைஞர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயில் மோதி உயிரிழந்ததாகக்...
கோவை: நாயை குத்தி கொலை செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலத்துறை முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் பொமேரியன்...
கோவை: கோவை ஆர்.எஸ் புரத்தில் பைனான்சியர் கொலை வழக்கில் வட மாநில நபர் கைது செய்யபட்டார்.
கோவையில் பைனான்சியர் கொலை வழக்கில், வட மாநில ஆசாமி கைது செய்யப்பட்டார். வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்பி...
கோவை: பைனான்ஸ் தொழில் செய்த டிரைவரை எரித்துக் கொலை செய்த நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ். புரம், பட்டு நூல்கார சந்து பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருடைய மகன் அபுதாகிர் பாஷா...
கோவை: மனைவியின் தோழியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் மனைவியின் தோழியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம்,...