TagsMurder

tag : Murder

கோவையில் புகைப்பட கலைஞர் கொலை- உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர் நண்பர்கள்…

கோவையில் கொலை செய்யப்பட்ட புகைப்படக் கலைஞர் பிரவீனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மேலும் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்டர் வந்த போட்டோ ஷூட்- நம்பி என்ற போட்டோகிராபருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: போட்டோ ஷூட் என ஏமாற்றி இளைஞர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயில் மோதி உயிரிழந்ததாகக்...

நாய் குலைத்ததால் ஆத்திரம்- பக்கத்து வீட்டார் செய்த கொடூரம்- கோவையில் அரங்கேறிய சம்பவம்…

கோவை: நாயை குத்தி கொலை செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலத்துறை முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் பொமேரியன்...

கோவையில் பைனான்சியர் இறப்பில் ஒருவர் கைது- கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் என வாக்குமூலம்…

கோவை: கோவை ஆர்.எஸ் புரத்தில் பைனான்சியர் கொலை வழக்கில் வட மாநில நபர் கைது செய்யபட்டார். கோவையில் பைனான்சியர் கொலை வழக்கில், வட மாநில ஆசாமி கைது செய்யப்பட்டார். வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்பி...

கோவையில் பைனான்ஸ் தொழில் செய்த டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்…

கோவை: பைனான்ஸ் தொழில் செய்த டிரைவரை எரித்துக் கொலை செய்த நபர்களை போலிசார் தேடி வருகின்றனர். கோவை ஆர்.எஸ். புரம், பட்டு நூல்கார சந்து பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருடைய மகன் அபுதாகிர் பாஷா...

கோவை அடுக்குமாடிக் குடியிருப்பில் கை, கால்கள் கட்டப்பட்டு பெண் கொடூர கொ**!

கோவையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு- கோவை அருகே சோகம்…

Drunk man brutally murdered near Periyanayakanpalayam liquor shop in Coimbatore, triggering shock and police investigation.

கோவையில் இளைஞரை கல்லால் அடித்து உயிரை பறித்த நான்கு பேர்- பழிக்கு பழியா?

Coimbatore Kempatti Colony area youth brutally murdered by four-member gang, police investigating revenge angle behind the killing.

கோவையில் மனைவின் தோழி மீது இச்சை… வன்கொடுமை செய்து கொலை! தண்டனை அறிவிப்பு!

கோவை: மனைவியின் தோழியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் மனைவியின் தோழியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்,...

கோவை மாணவி வழக்கு; கொடூரர்கள் வரும் வழியில் கொலை செய்தது அம்பலம்!

It has been revealed that the 3 men in jail in the gang rape case of a college student in Coimbatore killed a businessman in Kurumbapalayam.