கோவை: வாக்களித்த மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் துரோகம் செய்தவர் கமல் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 82 வது வார்டில் மக்கள் சேவை மையம் சார்பில் நலம் இலவச மருத்துவ...
கோவை:
கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர் தமிழகத்தில் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பது தான் பல அரசியல் தலைவர்களின் முதல் வேலையாக இருக்கிறது,...
கோவை: எம்.பி சீட் கிடைத்தவுடன் கமல் பேச்சு மாறிவிட்டது என கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் தெரிவித்துள்ளார்...
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமானம்...
கோவை: பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டவர்களிடம் பறிமுதல் செய்த நகை மற்றும் பணத்தை கையாடல் செய்த புகாரில் போலீஸ் எஸ்.ஐ கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொள்ளாச்சியில் மனநலம் குன்றிய இளைஞர்...
கோவை: சிங்காநல்லூரில் சேறும் சகதியுமான சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் படாதபாடு பட்டு வருகின்றனர்.
சிங்காநல்லூர் உழவர் சந்தை முதல் ஒண்டிப்புதூர் வரையிலான திருச்சி சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது.
இந்த...
கோவை: தமிழகத்தில் கோடை காலத்தில் அதிக மழை மற்றும் அதிக வெப்பம் பதிவான பகுதிகளை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா இன்று செய்தியாளர்களைச்...
கோவை: நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வகுப்பறைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன…
நாளை மறுநாள் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு பள்ளிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு...
கோவை: சில்லறை தருவதாக சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடி செய்து ரூ.ரூ. 22 ஆயிரத்துடன் தப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் சம்சுதீன் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்....
கோவை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. பல லட்சம்...
கோவை: கோவையில் இன்று காலை பணிக்குச் சென்ற பெண் மீது லாரி ஏறிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை வடவள்ளி பொம்மணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீன தயாளன். இவரது...
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. சென்னையில் முதியவர்...