கோவை, மருதமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு பெற்ற நிலையில் 1.24 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது…
கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மருதமலையில் வீற்று இருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய...
கோவை: கோவையில் பாட புத்தகங்கள் விநியோகம் துவங்கியது…
தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு துவங்க உள்ளது. அதே சமயம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி முடிந்தன. இந்நிலையில் கோவை...
கோவை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர்...
கோவை மத்திய சிறையில் இருந்து இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து 44 கைதிகளும் தேர்ச்சி பெற்று சாதனை...
கோவை: கோவையில் மாநகராட்சி பள்ளியில் படித்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்…
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இரட்டை சகோதரிகளான கவிதா, கனிஹா இருவரும்...
கோவை: மாணவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் நூலகங்கள் கோவையில் ஏராளமாக உள்ளன. அவற்றில் டாப் 5 நூலகங்களை இங்கே காண்போம்.
நாகரீகம் வளர வளர இளைஞர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் வேகமாகக் குறைந்து...
கோவை: கோடை காலத்தை முன்னிட்டு மத்திய- மாநில அரசுகள் சார்பில் மானிய விலையிலும், இலவசமாகவும் ஏசி வழங்கப்படுவதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், ஒரு கும்பல் இதனைப்...
இந்திய நிதித்துறை ஆளுமைகளில் ஒருவரான ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான கோஸ்ரீ ஃபைனான்ஸ்...
கோவை: சரவணம்பட்டி பகுதியில் ஆண்கள் விடுதிகளில் செல்போன் லேப்டாப் திருட்டு போன சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
கோவை மாநகர் சரவணம்பட்டியில் உள்ள ஐடி பூங்காவுக்கு அருகே உள்ள...
கோவை: திருமணத்திற்காக வெளியே சென்றவர்களின் வீட்டில் திருடிய வாலிபரை கோவை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் உமாசங்கர் (வயது 59) என்பவர், தனது...
கோவை: கோவையில் மே 17ம் தேதி பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவித்துள்ளது மின்வாரியம்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு...
கோவை: கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோவையில் கடந்த ஒரு வாரமாக மலைப்பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. ஒரு...
கோவை: யானைகளை விவரப்படுத்தி ஐடி வைப்பதற்கான பயிற்சி கூட்டம் கோவையில் நடைபெற்றது…
கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிர்பயிற்சியகத்தில் யானைகளை விவரப்படுத்துதல் குறித்தான பயிற்சி வன சரகர்கள், வனப்பாப்பாளர்கள் வனபணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வனத்துறை கோவை...