வாய்த் தொல்லை, வயிறு உப்புசத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த தொகுப்பு உங்களுக்காகத் தான்.
வாயுத் தொல்லையால் பலருக்கு வயிறு வீக்கம், வயிற்று வலி, வயிற்று உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
இந்த வாயுத்...
கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து கோவை மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் பிரச்சனையை பேசி உரிய தீர்வு காண வேண்டும் என கோவை மாவட்ட ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்ட...
கோவை: காந்திபுரத்தில் தள்ளு வண்டிக்காரரிடம் கத்தியைக் காட்டிமிரட்டி பணம் பறித்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கோவை சித்தாப்புதூரில் தங்கி, காந்திபுரத்தில் தள்ளு வண்டியில் நிலக்கடலை வியாபாரம்...
விருது மற்றும் பிறந்தநாள் என்று இரட்டிப்பு சந்தோஷம் கொடுத்த அஜித்திற்கு அவரது ரசிகர்களும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான குட்பேட் அக்லி...
கோவை: கோவை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சி என்று பெயர் எடுத்துக் கொடுத்த தங்களை விட்டுவிட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு பணி வழங்குவதா என்று வேதனை தெரிவித்த தூய்மைப் பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள், கோவை...
நடிகர் கவுண்டமணியின் மனைவி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுக்கு முன்பே காமெடியில் கலக்கியவர் நடிகர் கவுண்டமணி. இவரது டைமிங் காமெடி சென்ஸ் மற்றும் நையாண்டிக்கு...
கோவை: கோவையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
கோவை மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நகரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில்...
கோவை: அவினாசி சாலை மேம்பாலத்தில் ஏறிய வாலிபர் ஒருவர் விபரீத முடிவை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே அவிநாசி சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று...
கோவை: கோவை உட்பட பல்வேறு இடங்களில் நீட் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பல்வேறு விதமாக உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வுக்கு நாட்டின் பல்வேறு...
கோவை: குனியமுத்தூரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குனியமுத்தூரை அடுத்த அன்னமநாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன். இவர் கடந்த 28ம் தேதி இவர்...
கோவை: ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய "தொடர் வருமானம் தரும் காய்கறி சாகுபடி" கருத்தரங்கம் பல்லடம் வனாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் பெருமளவில்...
கோவை: போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கி, அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு,...