கோவை: கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரத்தை கோவை உழவர் சந்தை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய (மார்ச் 21ம் தேதி) விலை நிலவரம் உழவர்...
கோவை: கோவையில் ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2,000 கிராமங்களில் அரச மரங்களை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது...
கோவை: UTS APP-ஐ பிரபலப்படுத்தும் விதமாக ஒரு நிமிட வீடியோ தயாரிப்பு போட்டிக்கு இன்ப்ளூயன்ஸர்களுக்கு தென்னக ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில் முன்பதிவில்லா ரயில்களுக்கான பயணச்சீட்டுகளைப் பெற UTS ( Unreserved Ticketing System)...
கோவை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இம்மாத இறுதியில் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் சேவையை...
கோவை: துணை முதலமைச்சர் உதயநிதி கோவை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி மார்ச் 23ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வருகிறார்.
வரும் ஞாயிறன்று கோவை வரும் துணை...
கோவை: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த பாம்பைப் பிடிக்க முயன்ற கோவையைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர், நாகப் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டு, அவர்களுடன் கேரம் விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்...
கோவை: மருதமலை கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோவிலுக்கு கோவை மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்கள்,...
கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை (மார்ச் 20ம் தேதி) நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
கோவை மாவட்டத்தில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய விலை நிலவரம் உழவர் சந்தை நிர்ணயித்த...
கோவை: கோவையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
இதில், 250க்கும் மேற்பட்ட...
கோவை: கோவையில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்
கோவை மாநகரில் போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களைச்...