சேரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை: சேரன் கல்விக் குழுமத்தின் 29வது பட்டமளிப்பு விழாவில் 5,000 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

கோவை பேரூர் பகுதியில் உள்ள சேரன் கல்லூரியில் சேரன் கல்வி குழுமத்தின் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 5,000 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அரசு மருத்துவர் கண்ணதாசன், VGM மருத்துவமனை
மருத்துவர் சுமன், துளசி ஃபார்மசீஸ் மேலாளர் ராமகிருஷ்ணன், சேரன் கல்விக்குழும முதல்வர்கள் மீனாகுமாரி, தேவிகா, அருணா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp