HomeCinema

Cinema

டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பிடித்த சீரியல்.....

இல்லத்தரசிகளின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிப் போன தமிழ் சீரியல்கள், குடும்ப பார்வையாளர்களை இன்னும் கட்டிப்போட்டு வருகின்றன.

எஸ்.கே.வை பின்னுக்கு தள்ளிய பிரதீப்… சம்பளம்...

இயக்குநரிலிருந்து ஹீரோவாக உயர்ந்த பிரதீப் ரங்கநாதன், சம்பள உயர்வில் சிவகார்த்திகேயனை முந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பெண்ணே சீரியல் நடிகைக்கு ஒரு நாள் சம்பளம்...

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் மனிஷாவின் சம்பள விவரம் குறித்து புதிய தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

‘கயல்’ சீரியல் நடிகை விபரீத முடிவு.. வீடியோ...

கயல் சீரியல் துணை நடிகை சாஸ்விபாலா, கணவருடன் வாக்குவாதத்துக்கு பின் அய்யப்பன்தாங்கல் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

6 முறை தோல்வி.. நடிகை ஸ்ருதிஹாசன் எடுத்த...

கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சினிமா குறித்த புதிய முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி, திரையுலகில் பரபரப்பு கிளப்பியுள்ளது.

என்னால் இனி பாட முடியாது… பாடகி சுஜாதாவுக்கு...

சமீப காலமாக பாடாமல் இருந்த பின்னணி பாடகி சுஜாதா கூறிய தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

நான் நடிக்க வேண்டிய படத்தில் தனுஷ் நடித்து...

நான் நடிக்க வேண்டிய படத்தில் தனுஷ் நடித்தது பெரிய ஹிட்டானதாக நடிகர் பரத் வருத்தத்துடன் பகிர்ந்தார்.

நாயுடன் கோவிலுக்குள் நுழைந்த திரிஷா.. வெடித்த சர்ச்சை!

நாயுடன் கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நடிகை திரிஷா, அதனால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நயன்தாராவுக்கு அடிச்சது யோகம்… பாலிவுட் பாதுசாவை தொடர்ந்து...

நயன்தாரா சல்மான் கானுடன் புதிய பாலிவுட் ஆக்ஷன் படத்தில் நாயகியாக தேர்வு; பான் இந்தியா படங்கள் தொடரும் வெற்றி நிலை நிலை.

விஜய் எந்த தொகுதியில் போட்டி? கிழிச்சு தொங்க...

பெயரைச் சொல்லாமல் விஜய்யை மீண்டும் சீண்டிய ஜூலி, டிஜிபி புகார் விவகாரத்தை விமர்சித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

விஜய்க்கு தான் என்னுடைய ஆதரவு…தவெகவில் இணையும் நடிகை?

விஜய்க்கு தான் என்னுடைய ஆதரவு என்றும் தவெகவில் சேர்வது குறித்து முடிவு செய்யவில்லை என பிரபல நடிகை ஓபனாக...

இருக்கும் போது அக்கா.. வெளியே வந்ததும் அநாகரிகமா?...

தவெகவை விட்டு வெளியேறிய ரஞ்சனா நாச்சியார், சமூக வலைதள மிரட்டல் மற்றும் ஆபாச பேச்சு குறித்து டிஜிபியிடம் பரபரப்பு புகார் அளித்தார்.