HomeCoimbatore

Coimbatore

கோவை மாநகராட்சியில் புதிய பாலம், சிறுவர் பூங்காக்கள்...

கோவை மாநகராட்சியில் ரூ.58.87 லட்சம் மதிப்பிலான மூன்று புதிய வளர்ச்சி பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்.

யாரும் உதவாததால் துடிதுடித்துப் பிரிந்த உயிர்… திருச்சி...

கோவை திருச்சி சாலை மேம்பாலத்தின் கீழ் காலில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டக் களத்திலேயே சமையல்- சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின்...

கோவை: போராட்டக் களத்திலேயே சமையல் செய்து சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கோவையில் ஐந்தாவது...

தாயின் மண்டையை உடைத்த ‘குடி’மகன்: கல்வீரன்பாளையம் அருகே...

கோவை கல்வீரன்பாளையம் பகுதியில் போதைக்காக பணம் தர மறுத்த 68 வயது தாயை கட்டையால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

சுண்டக்காமுத்தூரில் குவியும் குப்பை – மக்கள் கடும்...

சுண்டக்காமுத்தூர் பகுதியில் விதிமீறி குப்பை கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுபட்டு கால்நடைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவையில் பிப்ரவரி 9ம் தேதி மின்தடை இடங்கள்

கோவையின் சில பகுதிகளில் பிப்ரவரி 9ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- கோவை மாவட்ட...

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை முன்னிட்டு, தேர்வர்கள் வசதிக்காக பேருந்து, உதவி மையங்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை அண்ணா பல்கலைக் கழகத்தில் மீண்டும் போராட்டம்!

கோவை அண்ணா பல்கலையில் உதவி பேராசிரியர்கள் சலுகைகள் மற்றும் பதவி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது முறையாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் 17 நிஜ ஹீரோக்களுக்கு அலெர்ட் விருதுகள்!

நாடு முழுவதும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்ட 17 நிஜ ஹீரோக்களுக்கு கோவையில் அலெர்ட் அமைப்பு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் போராட்டம் துவக்கம்-...

கைது செய்து விடுவிக்கப்பட்ட பின்னரும் கோவையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய அறிவியல் தினம்- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்...

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த இளைஞர் –...

மதுப்பழக்கம் இல்லாத இளைஞர் மீது பொய் வழக்கு போடுவதா? என ஆதங்கத்துடன் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.