HomeCoimbatore

Coimbatore

RTO அபராதம் என ஏமாற்றிய கும்பல்- அதிரடி...

கோவை: RTO அபராதம் என ஏமாற்றிய கும்பலுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு...

கோவையில் மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட முதல்வர்..

கோவை: கோவையில் காந்தி நினைவகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். கோவையில் பல்வேறு நிகழ்விற்காக வருகை புரிந்துள்ள தமிழக...

இது டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்குமான போட்டி: கோவையில் ஸ்டாலின்...

கோவை: இது டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்குமான தேர்தல் என்றும், இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணிதான் வெற்றி பெறும் என்று கோவையில்...

கோவை மாணவி வழக்கு: தீர்ப்பு தேதியை அறிவித்தது...

கோவை விமான நிலையம் அருகே நடந்த கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நிறைவடைந்து, மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோவையில் உள்ள மேம்பாலங்கள் 2026? முழு விவரம்!

கோவை: தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது. குறிப்பாக ஜவுளி தொழில்கள், நூற்பாலைகள் மற்றும் பருத்தி உற்பத்தி காரணமாக மான்செஸ்டர் என அழைக்கப்பட்டு வருகிறது.

லேப்டாப்புடன் நின்ற கோவை மாணவிகள் – வண்டியில்...

கோவையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நிர்மலா கல்லூரி அருகே திரண்டிருந்த மாணவிகளை வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்று சந்தித்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

கோவையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம்...

கோவை: மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த எட்டு வயது சிறுமியின் இல்லத்திற்கு முதல்வர் நேரில் சென்று...

SRB, DRB தேர்வு இறுதி பட்டியலை விரைந்து...

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த SRB, DRB தேர்வர்கள், மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ள இறுதி பட்டியலை வெளியிட்டு பணி நியமன ஆணைகள் வழங்க கோரிக்கை மனு அளித்தனர்.

கோவையில் பெரியார் அறிவுலகத்தை ஆய்வு செய்த முதல்வர்

கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, 3D கோளரங்கம் உள்ளிட்ட அறிவியல் வசதிகளை நேரில் அனுபவித்தார்.

Train Update: நெல்லை – மேட்டுப்பாளையம் சிறப்பு...

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டதால் தென் மற்றும் மேற்கு மாவட்ட பயணிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

கோவையிலும் உயர்நீதிமன்ற கிளை வேண்டும்- பாமக வழக்கறிஞர்...

கோவையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என பாமக வழக்கறிஞர் கோரிக்கை விடுத்து, நீதிபதி நியமனங்கள் மற்றும் வழக்குத் தேக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

வெள்ளலூரில் அழுகிய நிலையில் கிடந்த உடல் மீட்பு!

வெள்ளலூரில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் 43 வயது வாலிபர் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.