HomeCoimbatore

Coimbatore

துடியலூர் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்…

துடியலூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Coimbatore Crime: கோவையில் 2.4 கிலோ கஞ்சா...

பேரூர் அருகே 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனைக்காக பதுக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சட்டமன்ற தேர்தல்- சமவாய்ப்பு செயல்முறை கோவையில் மேற்கொள்ளப்பட்டது…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு EVM, VVPAT கருவிகளுக்கான முதற்கட்ட சமவாய்ப்பு நடைமுறை நடைபெற்றது.

கோவையில் மாம்பழங்கள் தேக்கம்!

சரக்கு போக்குவரத்து சிக்கலால் சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மாம்பழங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, கோவை வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

அணியை போருக்கு தயார் செய்ய வேண்டும் –...

கோவை: நமது அணியை தேர்தல் போருக்கு தயார் செய்யவேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,...

Fish price Coimbatore | கோவையில் மீன்கள்...

கோவையில் வரத்து குறைவால் உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை திடீரென உயர்ந்து, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கோவையில் பயங்கரம்; சாலையோரம் தூங்கியவர் தலையில் கல்லை...

கோவை பீளமேட்டில் சாலையோரம் தூங்கிய எலக்ட்ரீஷியன் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழுகைக்கு சென்ற சிறுவன் பலி! கோவையில் சோகம்

கோவை செல்வபுரத்தில் தொழுகைக்கு சென்ற 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடவள்ளியில் 4 அடி உயரத்தில் கஞ்சா செடி...

ஓணம்பாளையம் குடியிருப்பில் 4 அடி கஞ்சா செடி பறிமுதல்; பீகார் தொழிலாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Crime News: காந்திபுரத்தில் அரசு பஸ் டிரைவர்...

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

Coimbatore latest news: கோவையில் தவெக நிர்வாகி...

கோவையில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் பிரசாரம் செய்த தவெக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக பிரச்சனைக்கு குரல் கொடுப்பவன் நான்- கோவையில்...

கோவையில் நடைபெற்ற ஹேப்பிராஜ் பட செய்தியாளர் சந்திப்பில் ஜி.வி. பிரகாஷ், சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதே தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.