கோவை மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானங்களைச் சுற்றி கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்து, அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சாடிவயல் யானைகள் முகாமிற்கு முத்து, காவேரி கும்கி யானைகள் மாற்றப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.