ஆனைக்கட்டி மலைப்பகுதியில் அரசு அனுமதியின்றி இயங்குவதாகக் கூறப்படும் 8 தனியார் ரிசார்டுகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மேலாண்மை தொடர்பான கோவை ATMA திட்டத்தில் காலியாக உள்ள BTM மற்றும் ATM பணியிடங்களை நிரப்ப தகுதியான பணிநியமன முகமைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
கோவை ATMA திட்டத்தின் கீழ் காலியாக உள்ள வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவித் தொழில்நுட்ப மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான பணிநியமன முகமைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சுத்தமான குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் தெரிவித்துள்ளார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கும்பல் தாக்குதலில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
கோவை நஞ்சேகவுண்டன்புதூர் மயானத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Pullinam Aerospace Technologies மற்றும் Skyworks Aviation இடையே 100 விமானங்களுக்கான ரூ.175–200 கோடி மதிப்பிலான Binding LOI ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாட்டின் உள்நாட்டு விமான உற்பத்தித் துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படும் இந்த ஒப்பந்தம், PAT-LSA01 விமானத்தின் சந்தை வாய்ப்பை வெளிப்படுத்துகிறது.