HomeCoimbatore

Coimbatore

Breaking: கோவையில் கொடூரம்.. 10 வயது சிறுமி...

Missing 10-Year-Old Girl Found Dead Near Pond in Sulur Shocks Coimbatore

கோவையில் போலீசார் பற்றாக்குறை..! பணிச்சுமையால் தவிக்கும் காவல்துறை..!

கோவையில் போலீசார் பற்றாக்குறையால் காவல் நிலையங்களில் பணிச்சுமை அதிகரித்து, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கதவு இல்லாத பெண்கள் கழிவறை; கோவை ஆட்சியர்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் கழிவறை கதவு உடைந்து கிடப்பதால், பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பொறுப்பேற்றார் கோவையின் புதிய எஸ்.பி!

கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

உக்கடம் புதிய பஸ் ஸ்டாண்டை அசுத்தப்படுத்தும் அரசு...

உக்கடம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் பொதுவெளியில் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வளர்ச்சி திட்ட பணிகளை கோவை மேயர் ரங்கநாயகி...

கோவை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், பாலம் மற்றும் நலவாழ்வு மைய பணிகளை மேயர் ரங்கநாயகி ஆய்வு செய்தார்.

கோவை நீதிமன்றங்களில் லோக் அதாலத்: தேதி அறிவிப்பு!

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் வரும் 13ஆம் தேதி தேசிய அளவிலான லோக் அதாலத் நடைபெற உள்ளதாக சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதிகாரிகள் எங்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை; கோவையில் மக்கள்...

ஒரு மாதமாக குடிநீர் வராததால் கோவை குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை- கோவை...

கோவை: கோவையில் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து...

இரயில்வே வேலைவாய்ப்பு- கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள்...

கோவை: இரயில்வே துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை அறிவித்துள்ளார். இரயில்வே...

கோவையில் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட...

கோவை: பள்ளி பேருந்துகளை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் வட்டார போக்குவரத்து கழகத்தின்...

வெளியூர் சென்ற குடும்பம்..! வீட்டில் நகை, லேப்டாப்...

குனியமுத்தூரில் வியாபாரி வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.