கோவை: திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில்சுற்றுலாவில் ஆர்வமுள்ள பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி...
கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர்...
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும்...
கோவை மாநகரில் கடந்த 1½ ஆண்டுகளில் 42,300 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள நாய்களுக்கும் சிகிச்சை அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவையில் திட்டமிட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் மின் தடை ஏற்படும் பகுதிகள் மற்றும் நேரத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பணிகளைத் திட்டமிடலாம்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், 15 வயது சிறுவனிடம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.