கோவை மின்தடை: செப்டம்பர் 12ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்., 12ல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
இருகூர் துணை மின் நிலையம்
- இருகூர்
- ஒண்டிப்புதூர்
- ஒட்டர்பாளையம்
- எஸ்.ஐ.எச்.எஸ் காலனி
- பள்ளப்பாளையம் (ஒரு பகுதி)
- கண்ணம்பாளையம் (ஒரு பகுதி)
- சின்னியம்பாளையம்
- வெங்கிட்டபுரம்
- தொட்டிபாளையம்
- கோல்ட்வின்ஸ்
குறிப்பு:
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.