Power shutdown Coimbatore: கவுண்டம்பாளையம் சுற்றுவட்டாரத்தில் செப்.,9ல் மின்தடை: இடங்கள்?

Power shutdown Coimbatore: கவுண்டம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செப்டம்பர் 9ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவையில் நடைபெறும் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பர் 9ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

கவுண்டம்பாளையம் துணை மின்நிலையம்

24 மணிநேர நீர் விநியோகத் திட்டம், ஹவுசிங் போர்டு, ஏஆர் நகர், தமணி நகர், டிரைவர் காலனி, சுந்தேசுவரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்.

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Recent News

Video

Join WhatsApp