சேரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை: சேரன் கல்விக் குழுமத்தின் 29வது பட்டமளிப்பு விழாவில் 5,000 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

கோவை பேரூர் பகுதியில் உள்ள சேரன் கல்லூரியில் சேரன் கல்வி குழுமத்தின் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 5,000 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்வில் அரசு மருத்துவர் கண்ணதாசன், VGM மருத்துவமனை
மருத்துவர் சுமன், துளசி ஃபார்மசீஸ் மேலாளர் ராமகிருஷ்ணன், சேரன் கல்விக்குழும முதல்வர்கள் மீனாகுமாரி, தேவிகா, அருணா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Recent News

எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்கள்- ஒரே வரியில் பதில் அளித்த செங்கோட்டையன்..

கோவை: எடப்பாடி பெரிய தலைவர் அல்ல, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு செங்கோட்டையன் வருகை புரிந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு...

Video

Join WhatsApp