கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சனையால் நிலத்தடி நீர் மாசடைந்து, மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருவதாக மக்கள் குற்றச்சாட்டு. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் வாலாங்குளத்தில் அடையாளம் தெரியாத 40–45 வயது ஆண் ஒருவரின் சடலம் மீட்பு. போலீசார் வழக்குப் பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.