சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டு பகிரப்படுவதாக ‘மார்கன்’ பட நடிகை தீப்ஷிகா சந்திரன் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி தனியார் விடுதிகளுக்கு வணிக சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருள் பரவலை தடுக்க வேண்டும் எனக் கோரி கோவையில் தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கோவை கணுவாய் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானையின் சாணத்தில் நெகிழி பாக்கெட்டுகள் இருந்தது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல், பேக்கரி தொழில்கள் பாதிக்கப்படுவதாக கூறி கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போர்க்கால நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை பணியிடை நீக்கம் செய்தனர்.